மீண்டும் நான்
உன் வானில்
நான் நிலவென
நினைத்தேன் ! அது
நிஜமல்ல என்பதைப்
புரிந்து கொண்டேன் !
நிலவாய்
நிலைத்திருக்க விரும்பினேன் !
நீயோ மேகமாய்
என்னை அலைக்கழித்தாய் !
மழையாய் கரைந்து
மண்ணோடு மண்ணாகிறேன் !
மீண்டும் மரமாய்
நிமிர்ந்து உன்னைக் காண !
நான் நிலவென
நினைத்தேன் ! அது
நிஜமல்ல என்பதைப்
புரிந்து கொண்டேன் !
நிலவாய்
நிலைத்திருக்க விரும்பினேன் !
நீயோ மேகமாய்
என்னை அலைக்கழித்தாய் !
மழையாய் கரைந்து
மண்ணோடு மண்ணாகிறேன் !
மீண்டும் மரமாய்
நிமிர்ந்து உன்னைக் காண !
Comments
Post a Comment